மூலாதார சக்கரம் (MOOLATHARAM)
மூலாதார சக்கரம்(MOOLATHARAM)
- மூலாதார சக்கரம் “அடிப்படைச் சக்கரம்” என அறியப்படுகிறது.
- மூலாதாரம் கர்மச்சக்கரம் என்று கூறலாம்,
- கிரகத்தில் சனி ஆளுமை செய்கிறார்,
- கணபதியும் ,அனுமனும்,குலதெய்வமும் இறைவழிபாடுக்கு உகந்தது.
- இது முதுகெலும்பு அடிப் பகுதியில் அமைந்துள்ளது.
- நமது உடலில் முதுகு வடத்திற்கு அருகில் இருக்கும் இந்த
- சக்கரம்தான் நம் உடலையும் மனதையும் உயிரையும் இந்த பூமியுடன் இணைக்கக் கூடிய சக்தியை பெற்றிருக்கிறது
மூலாதார பயன்கள்:-
- மூலாதார சக்கரம் தூண்டப்பட்டால்
- மலச்சிக்கல்,
- வயிற்றுப் போக்கு,
- மூல நோய்,
- பெருங்குடல் அழற்சி,
- க்ரோன் நோய்,
- குளிர்ந்த கைவிரல் மற்றும் கால் விரல் பிரச்சினை,
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்,
- உயர் இரத்த அழுத்தம்,
- சிறுநீரகக் கற்கள்,
- மலடு, இடுப்பு சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்,
- மேலும் முன்ஜன்ம பாவத்தில் இருந்தும்,
- தீய கர்மத்தில் இருந்தும் விடுபடலாம்.
Comments
Add new comment